மஹாசத்ரபதி ருத்ரதாமன் - ஜெயக்குமார் சுந்தரம்
குஷாணர்கள் வடஇந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் நிலப்பகுதியைப் பல மாகாணங்களாகப் பிரித்து அப்பகுதிகளை ஆட்சி செய்ய ஆளுநர்களை நியமித்தனர். அவர்கள் சத்ரபதிகள் என்று அழைக்கப்பட்டனர். அப்படி குஷாண மன்னரால் சத்ரபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் சத்ரபதி சாஸ்தானா என்பவர்