புத்தக மதிப்புரை: கவிதைகள்

  • ஈரைந்து மாதம்என்னைச் சுமந்தபுத்தகம் நீயல்லவா..? என்று தன் தாயை முன்னிறுத்தி, இப்புத்தகத்தில் தன் கவிதைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆசிரியர் தே.செ.பிரகாஷ் அவர்கள். இதில் இடம்பெற்றிருக்கும் கவிதை ஒவ்வொன்றும் எதார்த்தமாகவும் ரசனையுடனும் அமைந்துள்ளது.இப்பிரபஞ்சத்தில் ஒருவர்...

  • சிரா செல்வகுமார் அவர்கள் எழுதியுள்ள "தேனூறும் உசுருல..." என்ற இக்கிராமிய கீதங்கள் மண்வாசனையுடன் கூடிய காதல் கீதங்கள்  என்றுதான் கூற வேண்டும். இவரின் கவிதைகள் காதலை மட்டுமல்லாமல் கிராமத்து வாசனையையும் நம் மேல் படரச் செய்கிறது. காதல் வயப்பட்டோருக்கு இந்நூல் ஒரு...

  • 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதை உலகில் கவிஞராக உலா வருபவர் கோ.வசந்தகுமார் அவர்கள். இத்தொகுப்பு இவருடைய ஏழாவது படைப்பாகும். இப்புத்தகத்தின் பெயருக்கு ஏற்றாற் போலவே இதிலுள்ள கவிதைகளில் சொற்கள் அனைத்தும் அரூப நர்த்தனம் புரிகின்றன. அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டதோடல்லாமல்...

  • சாகித்ய விருதாளர் மு. முருகேஷ், முனைவர் ஆ.மணவழகன் மற்றும் பாடலாசிரியர் அருண்பாரதி ஆகியோரின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது.மிக நேர்த்தியான முகப்பு மற்றும் வடிவமைப்பில் கவர்கிறது.கவிதைகளின் அற்புதத்திற்கும் வசீகரத்திற்கும்” அப்பாவின் நாத்து...

  • சமகால இளைஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. தமிழில் எழுதுவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல திரைகள் வண்ணமயமாக வந்துவிட்டன. அவற்றிலிருந்து திமிறி விடுபட்டு இளைஞர்கள் இலக்கியத்தின் பால் கடைக்கண் செலுத்துகிறார்கள்.தம்பி தே....