ஈரைந்து மாதம்என்னைச் சுமந்தபுத்தகம் நீயல்லவா..? என்று தன் தாயை முன்னிறுத்தி, இப்புத்தகத்தில் தன் கவிதைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆசிரியர் தே.செ.பிரகாஷ் அவர்கள். இதில் இடம்பெற்றிருக்கும் கவிதை ஒவ்வொன்றும் எதார்த்தமாகவும் ரசனையுடனும் அமைந்துள்ளது.இப்பிரபஞ்சத்தில் ஒருவர்...