புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • மரணித்தவர்களின் வீடுகளைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இந்த 13 கதைகளும் சிறுகதைத் தொகுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கதையில் வரும் திருப்புமுனைகளும், முடிவுகளும் நமக்குள் பல கேள்விகளை எழச் செய்கின்றன.வழக்கமான முறையில், பெண்களுக்கு ஆண்கள் தான்...

  • காணி நிலம், ஆனந்த விகடன், சிறுகதை காலாண்டிதழ், தொடுவானம், பாவையர் மலர் ஆகிய இதழ்களிலும் தமிழ் நெஞ்சம், கனலி போன்ற  மின்னிதழ்களிலும் வெளிவந்த எம்.எம்.தீன் அவர்களின் 13 சிறுகதைகள் தன்னூத்து ராசா என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.ஏழைகளை கூர்ந்து நோக்கினால் நமக்கு அவர்களின்...

  • எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாக இருந்த வெ.இறையன்பு அவர்கள் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். அவற்றில் அவர் எழுதிய நரிப்பல் என்ற இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 15 சிறுகதைகளைக் கொண்டது.அரசின் பல்வேறு அடுக்குகளில் பணிபுரிந்து அனுபவம் கொண்ட...

  • எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகள் கொண்ட புத்தகம் புத்தனாவது சுலபம். எஸ்.ரா. அவர்கள் தனது முன்னுரையில் மனித வேதனைகள் தான் எல்லாக் கதைகளின் மையப் பொருள் என்று கூறி பெரும்பான்மை கதைகளில் பெண்களே முக்கிய பாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார். இக்கதைகளில்...

  • கி.ராஜநாராயணன் அவர்களின் சிறுகதைகள் அகரம் வெளியீடாக கதவு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன.அவை,  கதவு, குடும்பத்தில் ஒரு நபர், மின்னல், ஜெயில், சாவு, மாயமான், எழுத மறந்த கதை, கோமதி, கரண்டு, பலாப்பழம் ஆகியன.மூன்று வருடமாக மழை தண்ணி...