எந்த ஒரு மனிதனும் தன் துறை சார்ந்த பணியைத் தவிர மற்றொரு துறையில் ஈடுபாடு கொண்டு அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானோ அவன் புகழப்படுகிறான். அப்படி தனது பத்திரிகைத் துறை சார்ந்து மட்டுமல்லாமல் தன்னை இலக்கியத்திலும் குறிப்பாக கவிதைகளில் ஈடுபாடு கொண்டு புதியவர்களுக்கு ஊக்கமும்...
பண்பாட்டியல் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் இதற்கு முன் எழுதிய "உரைகல்", "பரண்", "விடு பூக்கள்" ஆகிய புத்தகங்களில் இருந்து அரசியல் இழையோடும் 12 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு "மரபும் புதுமையும்" என்ற பெயரில் புத்தகமாக காலச்சுவடு...
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள், "இலக்கியம்", "கலை", "திரைப்படம்", "அனுபவம்", "பொது" என்று தலைப்புகளில் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்". இந்த ஐந்து தலைப்புகளில் மொத்தம் 50 கட்டுரைகள்...
வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம்.கமால் அவர்களின் "தமிழகமும் முஸ்லிம்களும்" நூலின் புதிய பதிப்பாக 25 கட்டுரை கொண்டு "தமிழகத்தில் முஸ்லிம்கள்" என்று வந்துள்ளது. இப் புத்தகத்திற்கு பக்தவத்சல பாரதி அவர்கள் 6 பக்கங்களுக்கு நீண்ட அறிமுகத்தை புள்ளி விவரங்களுடன்...
முத்தாரம் இதழில் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் "பேசும் கலை வளர்ப்போம்" என்ற இந்த நூல். இந்நூல் மொத்தம் 80 பக்கங்களுடன் பத்தொன்பது அத்தியாயங்களைக் கொண்டது. "இது பேச்சாளராக விரும்புவர்களுக்கும் பேச்சாளராக இருக்கிற...