தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாது பல்லவர், களப்பிரர் ஆகியோர்களும் ஆண்டுள்ளனர். நான் படித்த ஒரு சில புத்தகங்களில் இருந்து சேர, சோழர்கள் தன் நாட்டு மக்களை பாதுகாக்கவோ அல்லது தனது எல்லையை விஸ்தரிக்கவோ மட்டும் போரிட்டுள்ளார்கள். ஆனால் பாண்டியர்கள்...