கவிஞர் மா.செல்வகுமார் அவர்கள் எழுதிய "இருளில் ஒளிரும் நிலா" என்ற கவிதைப் புத்தகம் பல்வேறு நிகழ்வுகளை பாடுபொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணைத்தொடும் சிந்தனை, தமிழினப் பண்பாடு - ஜல்லிக்கட்டு என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள கவிஞர் மா.ச...மேலும்...