கவிதை, சிறுகதை, வானொலி நாடகங்கள் என பல தளங்களில் செயல்பட்டு வரும் "கிளிக்" மதுரை முரளி அவர்கள் "கனவே கலையாதே...!" என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டுவந்துள்ளார். இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 10 சிறுகதைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையும் சற்று அ...மேலும்...