புத்தக மதிப்புரை: சரித்திர / வரலாற்று நாவல்
-
சோழ மன்னரான பார்த்திப சோழன், பல்லவர்களின் ஆட்சியின் கீழ் செயல்படும் ஒரு குறுநில மன்னனாக இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை "பார்த்திபன் கனவு" என்னும் நாவலின் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பல்லவர்களுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி செய்வதை விரும்பாத பார்த்திப சோழன், சுதந்திர...
-
வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட. "வில்லோடு வா நிலவே" என்ற இச்சரித்திர நாவல் மன்னன் ஒருவனுக்கும் பெண்பாற் புலவர் ஒருவருக்கும் இடையே அழுத்தந்திருத்தமாக இருந்த உண்மைக் காதலையும், "கீழ்க்குடி மங்கை பட்டத்தரசியின் சிம்மாசனத்தை அழுக்குப் படுத்திவிடக் கூடாது; குல ஒழுங்கு...
-
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் "பித்தன்" என்னும் இந்த கவிதைத் தொகுப்பு 26 கவிதைகளுடன் 104 பக்கங்களைக் கொண்டது. 19.07.1998 அன்று நிகழ்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மணி விழாவின் போது முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இப்ப புத்தகத்தில் வந்துள்ளது. அந்த உரையின்...
-
ஒவ்வொரு முறையும் வரலாற்று நாவல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு. அவ்வண்ணமே இப்புதினமும் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறையா வண்ணம், தன் எழுத்து நடையினை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் உளிமகிழ் ராஜ்கமல்...
-
உத்தமசோழரின் 15 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இராஜராஜன் எங்கிருந்தார் என்று தெரியாத நிலையில் திடீரென 985 - இல் இணையரசராக பதவியேற்று 987 - இல் பேரரசராக பதவியேற்றார் என்றும் அதற்கு முன்-பின் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இப்புதினத்தை படைத்திருப்பதாக தன்னுடைய என்னுரை பகுதியில்...