கவிதைகள்

புதினங்கள்(சரித்திரம்)

Serpentsoft 25 Dec, 2013

Post With Youtube Video

புதினங்கள்(சமூகம் / சிறுகதைகள் / நெடுங்கதைகள்)

Serpentsoft 25 Dec, 2013 Technology

How Google Ruined 'What Time is the Super Bowl?

புதினம் -

சரித்திர நாவல் / சிறுகதைகள்
வெற்றி-வேந்தன்
35 255

வெற்றி வேந்தன் - உதயணன்

பல்லவ கோளரி என்ற பெயரைப் பெற்றவனும், பல்லவ இனத்தின் தலைவன் என்ற வகையில் காடவர்கோன் என்று அழைக்கப்பட்டவனும், உலகையே ஆளக்கூடியவன் என்பதால் அவனி நாரணன் என்று புகழப்பட்டவனும், கலம்பக இலக்கியத்திலேயே முதலாவதான நந்திக்கலம்பகத்தின் நாயகனும், வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆள

ஆகாத-தீதார்
300 35

ஆகாத தீதார் - ஆமினா முஹம்மத்

மரணித்தவர்களின் வீடுகளைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இந்த 13 கதைகளும் சிறுகதைத் தொகுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கதையில் வரும் திருப்புமுனைகளும், முடிவுகளும் நமக்குள் பல கேள்விகளை எழச் செய்கின்றன. வழக்கமான முறையில், பெண்க

வகுப்பறை
35 300

வகுப்பறை - பொன். சண்முகசுந்தரம்

கவிதை என்றாலே காதல், நிலா, மலர், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என பல்வேறு வகையான பாடுபொருளைக் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் முதன் முதலாக வகுப்பறை சார்ந்த கவிதைகளை பொன்.சண்முகசுந்தரம் அவர்கள் படைத்துள்ளார்கள். அதிலும் கவிஞர் அவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத்தமிழ் ஆ

கட்டுரைகள்

அரசியல், இலக்கியம், மதம் & மற்றவை

மொழிபெயர்ப்பு

கதை / தன்னம்பிக்கை / இலக்கியம் & மற்றவை

குழந்தைகள்

இலக்கியம்