புத்தக மதிப்புரை: நாடகம் / நாடகங்கள்
-
குறிஞ்சிப் பாட்டு - இன்குலாப்
சங்க காலத்தில் கபிலரால் இயற்றப்பட்ட குறிஞ்சிப்பாட்டை இன்குலாப் அவர்கள் நாடகமாக ஆக்கியுள்ளார். இந்த நாடகத்தில் கபிலர், பாரி, அங்கவை, சங்கவை, தொகுசொற் கோடியன், மற்றும் விறலியர் வருகின்றனர்.குறிஞ்சிப்பாட்டின் ஒரு பகுதி, இப்புத்தகத்தில் நாடகமாக அமைக்கப்பட்டுள்ளது. மே...மேலும்...