புத்தக மதிப்புரை: சரித்திர / வரலாற்று நாவல்
-
கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்
உத்தமசோழரின் 15 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இராஜராஜன் எங்கிருந்தார் என்று தெரியாத நிலையில் திடீரென 985 - இல் இணையரசராக பதவியேற்று 987 - இல் பேரரசராக பதவியேற்றார் என்றும் அதற்கு முன்-பின் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இப்புதினத்தை படைத்திருப்பதாக தன்னுடைய என்னுரை பகுதியில் தெரி...மேலும்...
-
கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்
ஒவ்வொரு முறையும் வரலாற்று நாவல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு. அவ்வண்ணமே இப்புதினமும் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறையா வண்ணம், தன் எழுத்து நடையினை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் உளிமகிழ் ரா...மேலும்...