புத்தக மதிப்புரை: மதம்
-
ஒவ்வொரு இனமும் அல்லது சமூகமும் தனக்கென்று சில பாரம்பரியங்களையும் பண்பாடு கலாச்சாரமும் கொண்டு வாழ்ந்து வருகின்றது. தங்களுக்கென்று, தன் இனத்திற்கென்று இசை, பாடல், கவிதை, சடங்கு, சம்பிரதாயங்கள் என பாரம்பரியமாக சில பழக்க வழக்கங்களை கொண்டு வருகின்றனர். எப்பொழுது அந்த இனம் ஒரு...
-
நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசையில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும்" என்ற நூல் 30 பக்க அளவில் சிறு வெளியீடாக வந்துள்ளது.இந்து - இஸ்லாமிய உறவு அல்லது ஒற்றுமை என்பது தமிழகத்தில் பன்னெடுங்காலமாக தொடர்ச்சியாக வருவது....