கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்
ஒவ்வொரு முறையும் வரலாற்று நாவல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு. அவ்வண்ணமே இப்புதினமும் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறையா வண்ணம், தன் எழுத்து நடையினை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் உளிமகிழ்